சிங்களவன் பஞ்சம் பிழைக்க இலங்கைக்கு வருவதற்கு முன்
சிங்களவன் பஞ்சம் பிழைக்க இலங்கைக்கு வருவதற்கு முன் தமிழ் மன்னர்கள் ஆண்ட பகுதியும் அதன் பெயர்களும் By: Agazhvaan GGanesh
The argument in favor of using filler text goes something like this: If you use arey real content in the Consulting Process anytime you reachtent.
சிங்களவன் பஞ்சம் பிழைக்க இலங்கைக்கு வருவதற்கு முன் தமிழ் மன்னர்கள் ஆண்ட பகுதியும் அதன் பெயர்களும் By: Agazhvaan GGanesh
” காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை ” – தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன் -வளங்கோவன் கோ. facebook
வீரத் தாயின் பிள்ளைகள் கேணல் ரமேஸ் படுகொலை புதிய ஆதாரம் 21 3 12 விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி கேணல் ரமேஸ் படுகொலையின் புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்தியத் தளபதி விசாரணையின் பின் இராணுவத்தினரால் காட்டுமிராண்டித்தனமாகப் படுகொலைசெய்யப்பட்டதை புகைப்படங்கள் ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது ரமேஸ் இடம் சிறீலங்கா இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொள்ளும் காணொளிகள் வெளியாகிய நிலையில் தற்போது அவர் படுகொலை செய்யப்பட்டுள்ள புகைப்படங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2009 […]
ஒரு உயிரை கொடுப்பவள் அன்னை… பல உயிர்களை காக்க தன் உயிரை இழப்பவள் தெய்வம்…!! இன்று பல உயிர்களின் மனிதாபிமான கதவுகளை தட்டி, அவர்களின் இதய சிம்மாசனங்களில் கம்பீரமாய் அமர்ந்திருக்கும் வீரத்திருமகளே..!! உனக்கு என் வீர வணக்கங்கள்…!!!! போர்முனையில் நீ பெற்ற உயிரை இழந்தாய், உன் பெண்மையை இழந்தாய், இறுதியில் உன் இன்னுயிரையும் இழந்தாய்.. ஈடு செய்ய முடியாத இழப்பம்மா நீ..!! உன்னோடு உன் வீரத்தை நானும் சிறிது வளர்க்கவே, மறு பிறப்பில் என் உடன்பிறப்பாய் வருவாய் […]
கிருஷ்ணாவை சந்திக்கும் இலங்கை அமைச்சர்-ஹில்லாரியை களமிறக்கிய அமெரிக்கா! அமெரிக்க ஆதரவுடன் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க விருப்பம் கொண்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதால் பீதியடைந்துள்ள இலங்கை, தனது வெளியுறவுத்துறை அமைச்சர் பெரீஸை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து இந்திய அரசை சமாதானப்படுத்தி தங்களுக்கு ஆதரவாக திருப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே, தனது வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனையே, அமெரிக்கா களம் இறக்கியுள்ளதால் இலங்கை மேலும் […]
திருடன் போலீஸ் விளையாண்ட சிறுவர்கள் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பா அம்மா விளையாட்டு என்றால் என்னவென்றே அறியாமல் விளையாண்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டனர். கணவனோட பகிர்ந்து கொண்ட சுகத்தை காம வெரியங்கள் பகிர்ந்துகொண்டதால் தற்கொலை செய்துகொண்ட பெண்கள். குழந்தைகள் மார்புதைக்கும் பொது சுகமாக எண்ணி பொறுத்துக்கொண்ட தாயின் மார்பில் மிதித்து கொள்ளப்பட்டனர். போர்க்களத்தில் கூட புறமுதுகு கட்டாத ஆண்மகங்களை கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் இலங்கையின் இனவெறியால் கொல்லப்பட்டவர்கள் அல்ல […]
ராஜபக்சே மகனுக்கு இந்தியாவில் விருது! தமிழகத்தில் உள்ள 8 கோடி தமிழர்களும், பல கட்சித் தலைவர்களும் இலங்கையில் நடந்த தமிழர் படுகொலையை கண்டித்தும், இலங்கையை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் திரண்டெழுந்துள்ள இந்த நேரத்தில், மீண்டும் ஒரு தமிழர் விரோத நடவடிக்கைக்கு அமைதியாக அனுமதியளித்துள்ளது மத்திய அரசு. சிங்கள இனவெறியின் அடையாளமாகத் திகழும் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவுக்கு இந்தியாவில் சிறப்பு விருது அளிக்கும் விழாவை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்ததோடு, அவருக்கு இஸட் பாதுகாப்பும் அளிப்பதாக […]
ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சேவுக்கு சிறந்த சர்வதேச இளைஞன் விருது டெல்லியில் நடக்கும் ஒரு பத்திரிக்கை விழாழில் வழங்கப்படுகிறது. :>இவன்தான் சர்வதேச இளைஞன்..இதுக்கு பதில்லா நம்ம நித்தியானந்தாவுக்கே கொடுத்து இருக்கலாம்
யாழ்ப்பாணம்: பிரபாகரனின் மகனான பாலசந்திரனை சுட்டுக் கொன்ற வீடியோ ஆதாரத்தை ‘சேனல் 4’ வெளியிட்டதை அடுத்து ஈழத்தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விஷயம் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. இதனிடையே இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் படும் துயரங்கள் மெல்ல மெல்ல வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளது. அங்கிருக்கும் சர்வதேச அமைப்பு ஒன்று வெளியிட்ட தகவல்கள் மேலும் நெஞ்சை கிழித்தெறிவதாக உள்ளது. அந்த அமைப்பு தெரிவித்த தகவல்களாவது; இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அங்குள்ள […]
சென்னையில் சிறுவன் கொலையில் தேடப்பட்டு வரும் குற்ற்றவாளி டக்லஸ் தேவானந்தா,ஈழத்தில் நம் மக்களை கொலை செய்து சர்வதேச நாடுகளால் போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராஜபக்க்ச்கேவுடன் விருந்தில் நம் நாட்டு பிரதமர் மன்மோகன் சிங்கும்,சோனியா காந்தியும.இவர்கள் பழரசத்தை குடிப்பதாக நினைத்துவிடாதீர்கள்.அதில் நம் ஈழ மக்களின் இரத்தமும்,மீனவர்களின் இரத்தமும் இருக்கலாம்…….